தன்னம்பிக்கை கதைகள்

எடிசன் மின்சார பல்பை கண்டுபிடித்த பிறகு தன் நண்பர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அந்த பல்பை ஒளிர வைத்து காட்டுவதற்காக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. எடிசன்…

View More தன்னம்பிக்கை கதைகள்

என்னால் முடிந்தது

கல்லூரியில் கணித வகுப்பு. உலகின் பெரிய கணித மேதைகளால்தீர்க்க முடியாத இரண்டு கணக்குகளை பலகையில் எழுதிய ஆசிரியர் , அவை இன்றும் புரியாத புதிர் என்றார். சற்று தாமதமாய் அந்த மாணவன் வந்தான். அதற்குள்…

View More என்னால் முடிந்தது

புத்தியை தீட்டு

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும்,…

View More புத்தியை தீட்டு

மூன்று தவளைகள் – தன்னம்பிக்கை கதைகள்

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின. அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் “இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்” என்றார். உடனே…

View More மூன்று தவளைகள் – தன்னம்பிக்கை கதைகள்